426,000 பயானாளர்களை கொண்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமானது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குழாய் நீர் வசதியை பெற்றுகொள்ளவதை அதிகரிப்பதோடு சுகாதார மேம்பாட்டையும் வழங்குகிறது ,இத்திட்டத்தோடு தொடர்புடைய நிறுவனங்களின் திறனை வலுப்படுதுவதோடு , இலங்கையில் தற்போது 44% ஆக காணப்படும் பாதுகாப்பான குடி நீர் வழங்கல் பரம்பலை 60% ஆக உயர்த்துகின்றது .